Melody Notes

Font Size
Transpose

G 
நன்
A 
றி
B 
யோ
B 
டு 
 
 
B 
நான் 
 
 
A 
து
B 
தி 
 
 
D 
பா
E 
டு
D 
வேன் 
D 
எந்
D 
தன் 
 
 
C 
இயே
C 
சு 
 
 
C 
B 
A 
ரா
C 
B 
னே 
G 
A 
னக்
B 
காய் 
 
 
B 
நீர் 
 
 
B 
செய்
A 
திட்
B 
ட 
 
 
D 
நன்
E 
மைக்
D 
காய் 
D 
என்
D 
றும் 
 
 
C 
நன்
B 
றி 
 
 
A 
கூ
G 
று
F# 
வேன் 
 
 
G 
நான்
 
1.
B 
எண்
D 
ணி
G 
G 
டங்
G 
கா 
 
 
G 
நன்
A 
மை
G 
கள் 
 
 
F# 
யா
F# 
வை
F# 
யும் 
G 
F# 
E 
E 
ளித்
C 
தி
E 
டு
G 
ம் 
 
 
F# 
நா
E 
D 
னே 
B 
நி
C 
னைக்
E 
கா
C 
த 
 
 
E 
G 
ன்
F# 
மை
E 
கள் 
 
 
D 
D 
ளிப்
D 
D 
B 
ரே
A 
 
A 
B 
மக்
C 
கென்
B 
று
A 
மே 
 
 
G 
து
F# 
தி
G 
யே 
 
…நன்றியோடு

Lyics

நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2

 

1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு நான்)

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு)

3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு)

4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றியோடு)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top