Font Size
Transpose

C 
ஆனந்தப் பாடல்கள்  
G 
பாடிடு
F 
வேன்
 
எந்தன்  
G 
ஆத்தும 
 
 
C 
நேசரைப் 
 
புகழ்ந்திடுவேன்
G 
அலைச்சல்கள் யாவையும்  
F 
அகலச் 
 
செய்
C 
தே – நல்
G 
மேய்ச்சலில் 
 
 
Em 
எந்தனை 
 
 
G 
மகிழச் 
 
செய்
C 
தே
 
 
C 
அழைத்தவரே அவர்  
G 
உண்மையுள்
F 
ளோர் – தம்
G 
அழைப்பதில் 
 
 
C 
விழிப்புடன் நிறுத்த வல்லோர்
G 
உழைத்திடுவேன் மிக  
F 
ஊக்கமு
C 
டன் – அங்கு
G 
பிழைத்திட
Em 
வே அன்பர்  
G 
சமூகம
C 
தில்

Lyrics

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன்
அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே – நல்
மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே

1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் – தம்
அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர்
உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் – அங்கு
பிழைத்திடவே அன்பர் சமூகமதில் — ஆனந்த

2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை
இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே
பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே – இந்தப்
பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே — ஆனந்த

3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள – தேவன்
என் பிதா ஆனதால் ஆனந்தமே
ஏறெடுப்போம் நம் இதயமதை – என்றும்
மாறாமல் பதில் தரும் மன்னனிடம் — ஆனந்த

4. மேலோக நாடெந்தன் சொந்தமதே – இந்த
பூலோக நாட்டமும் குறைகின்றதே
மாயையில் மனமினி வைத்திடாமல் – நேசர்
காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் — ஆனந்த

5. அற்புதமாம் அவர் நேசமது – எந்தன்
போர்பரன் சேவையின் பாக்யமது
பற்பல கிருபைகள் பகருகின்றார் – ஏழை
கற்புடன் அவர் பனி செய்திடவே — ஆனந்த

6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே – எந்தன்
நாதரின் தொனி காதில் கேட்கின்றதே
காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம்
விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம் — ஆனந்த

Font Size
Transpose

C 
C 
னந்
C 
தப் 
 
 
C 
பா
C 
டல்
D 
கள் 
 
 
B 
பா
B 
டி
C 
டு
A 
வேன்
A 
எந்
B 
தன் 
 
 
D 
ஆத்
D 
து
D 
ம 
 
 
E 
நே
E 
F 
ரைப் 
 
 
E 
பு
D 
கழ்ந்
C 
தி
B 
டு
C 
வேன்
G 
G 
லைச்
G 
சல்
G 
கள் 
 
 
G 
யா
D 
வை
E 
யும் 
 
 
F 
F 
G 
லச் 
 
 
F 
செய்
E 
தே –  
C 
B 
ல்
D 
மேய்ச்
D 
D 
லில் 
 
 
E 
எந்
E 
F 
னை 
 
 
E 
D 
கி
C 
ழச் 
 
 
B 
செய்
C 
தே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top