Melody Notes

G 
எந்
G 
தன் 
 
 
G 
நா
E 
வில் 
 
 
D 
பு
C 
துப்
C 
பாட்
A 
டு
A 
எந்
A 
தன் 
 
 
G 
இயே
B 
சு 
 
 
B 
D 
ரு
B 
கின்
C 
றார் 
 
(2)
G 
G 
னந்
G 
தம் 
 
 
E 
கொள்
E 
ளு
C 
வேன் 
 
 
D 
E 
F 
ரை 
 
 
F 
நான்
D 
பா
C 
டு
B 
வேன் 
 
 
G 
உயி
G 
ருள்
F 
ள 
 
 
E 
நாள் 
 
 
D 
D 
ரை
C 
யில் 
 
 
C 
அல்
D 
லே
E 
லூ
F 
யா 
 
(2)
G 
பா
G 
E 
F 
ருள் 
 
 
G 
என்
G 
னை 
 
 
E 
வந்
F 
து 
 
 
G 
சூழ்ந்
A 
து
A 
கொள்
G 
கை
F 
யில்
F 
தே
F 
D 
E 
வர் 
 
 
F 
தீ
F 
D 
மா
E 
ய் 
 
 
F 
என்
A 
னைத்
G 
தேற்
F# 
றி
G 
னார் – ஆனந்தம்

Chords

Font Size
Transpose

 
எந்தன்  
C 
நாவில் 
 
புதுப்
F 
பாட்டு
 
எந்தன்  
G 
இயேசு 
 
தருகின்
C 
றார் 
 
(2)
C 
ஆனந்தம் 
 
 
Am 
கொள்ளுவேன் 
 
 
F 
அவரை 
 
நான்
 
பாடுவேன்  
G 
உயிருள்ள நாள் வரை
C 
யில் அல்லேலூயா (2)
C 
பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கை
F 
யில்
 
தேவனவர் தீபமாய்  
G 
என்னைத்தேற்றி
C 
னார் – ஆனந்தம்

Lyrics

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)

1. பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

5. இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top