Melody Notes

Font Size
Transpose

E 
F# 
ரு
G 
வாய் 
 
 
F# 
E 
ரு
D 
E 
மி
F# 
து
G 
வே 
 
 
F# 
E 
ழை
D 
க்
C 
கி
B 
றா
A 
ரே
G 
வல்
B 
ல 
 
 
D 
ஆண்
D 
C 
D 
ர் 
 
 
E 
இயே
E 
சு
D 
வண்
C 
டை
E 
வாழ் 
 
 
D 
வாழ்நா
E 
ளெல்
C 
லாம் 
 
 
D 
வீ
C 
ண் 
 
 
B 
C 
நா
D 
ளாய்
F# 
F# 
ருத்
E 
தத்
F# 
தோ
D 
டே 
 
 
E 
D 
ழிப்
C 
D 
து 
 
 
E 
ஏன்
G 
வந்
G 
A 
வர் 
 
 
G 
பா
C 
தம் 
 
 
C 
C 
D 
E 
டைந்
F# 
தால்
G 
வாழ்
G 
வித்
A 
து 
 
 
G 
உன்
E 
னைச் 
 
 
F# 
சே
G 
ர்த்
E 
துக் 
 
 
D 
கொள்
C 
வார்

Lyrics

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன் 
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்

கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடுவீட்டு உன் ஆவிபோனால்
கூட உனோடு வருவதில்லை

அழகு மாயை நிலைத்திடாதே
அதை நம்பாதே மயக்கிடுமே
மரணம் ஓர்நாள் சந்திக்குமே
மறவாதே உன் ஆண்டவரை

வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமமல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழி அவரே

தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களல் நீ குணமடைய

சத்திய வாக்கை நம்பியே வார்
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்று எழுதிடுவார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top